Popular Posts

Monday, November 2, 2009

கண்கள் காண்பதுதான் பேரொளியின் காட்சி யாகும்!-இயற்கை காணரிய பொருளாகுங் காணும் போதே!

கண்கள்
காண்பதுதான் பேரொளியின் காட்சி யாகும்!-இயற்கை
காணரிய பொருளாகுங் காணும் போதே!
கண்கள் தானே காதலுக்கு சாட்சியாகும்-அதை
கருத்தினிலே இருத்தாவிட்டால் பூஜ்யமாகும்!-திட்டமான
எண்ணங்கள் இல்லாமல் அதுவும் செயல் வடிவில் செல்லாமல்
எந்த அடியும் எடுத்துவைத்து வென்றதாக சரித்திரமில்லையே!

No comments: