Popular Posts

Saturday, October 31, 2009

ற்றதாழ்வில்லாத சமதர்ம சமுதாயம் தன்னிலே பொருள் இல்லாருமில்லை பொருள் இருப்பாருமில்லையடா?

பொருள் இல்லார்க்கு இன்பம் இல்லையா?
பொருள் இல்லார்க்கு புண்ணியம் இல்லையா?
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லையா?
பொருள் இல்லார்க்கு வாழ்வே தொல்லையா?
பொருள் எல்லாமே ஓரிடத்தில் குவிந்து போனதாலே
பொருள் இல்லாரே தாழ்வுற்று தரித்திரமானாரே!
ஏற்றதாழ்வில்லாத சமதர்ம சமுதாயம் தன்னிலே
பொருள் இல்லாருமில்லை பொருள் இருப்பாருமில்லையடா?

No comments: