Popular Posts

Saturday, October 17, 2009

இமைப்பொழுதும் என்னெஞ்சினில் நீங்காதவளே! பொங்கும் புதுவெள்ளமே! ஆராத இன்பமே அன்பினில் தந்தவளே காதலியே! மயக்கும் மாலைப் பொழுதே!

இமைப்பொழுதும் என்னெஞ்சினில் நீங்காதவளே!
பொங்கும் புதுவெள்ளமே!
ஆராத இன்பமே அன்பினில் தந்தவளே காதலியே!
மயக்கும் மாலைப் பொழுதே!
எண்ணுதற்கு எட்டாத எழிலே ஆனவளே பேரழகே!
மணக்கும் மல்லிகைப் மலரே!
உன்வாய்முத்தத்திலே கறந்தபாலும் கரும்புச் சாறும்
நெய்யும் கலந்து வாசமே!
என்றென்றும் உன் நேசமே!

No comments: