Popular Posts

Thursday, October 29, 2009

வண்ணமலர் கொண்டு சின்னஞ்சிறு தோழியர்கள் புடை சூழ! அன்னமவள் வண்ணமயில் போல ஆடிவந்தாள் இளமாலையே!

பொன்னின் மணி கிண்கிணி சத்தத்தில் அலறுதடி!
சிலம்பொலி புலம்புதடி சிரிப்பும் சில்லறைச் சிதறலாகவே!
மின்னு மணி மேகலைகள் இளந்தென்றல் காற்றினூடே!
மெல்லென ஒலிக்குதடி மின்னிடை இசைத்ததடி!
வண்ணமலர் கொண்டு சின்னஞ்சிறு தோழியர்கள் புடை சூழ!
அன்னமவள் வண்ணமயில் போல ஆடிவந்தாள் இளமாலையே!

No comments: