Popular Posts

Thursday, October 29, 2009

பொல்லாத மனசுமட்டும் எங்கெங்கோ சுற்றிசுற்றி வருகுதடி!பேரெழிலே! எங்கு நீ சுற்றிவந்த போதிலுமே இந்தமண்ணுக்குத் தானே வரவேணும்!

விண்இன்று பொய்த்தாலே மண்கூட பொய்க்காதோ நெஞ்சினிலே இருந்து
கண் நின்று நீயும் பொய்த்தாலே காதலும் பொய்யாகாதோ?
எண்ணாத எண்ணமெல்லாமே எண்ணிவிட வைத்தாயே- நினைத்தோறும்
இல்லாத கற்பனையையே ஏன் நீயும் வளர்த்துவிட்டாயோ?
பொல்லாத மனசுமட்டும் எங்கெங்கோ சுற்றிசுற்றி வருகுதடி!பேரெழிலே!மனதே
எங்கு நீ சுற்றிவந்த போதிலுமே இந்தமண்ணுக்குத் தானே வரவேணும்!

No comments: