Popular Posts

Monday, October 19, 2009

காதல் மொழிபேசி நெஞ்சுற நெஞ்சினைக் கலந்து காதல் விழி நடந்து நங்கை உயிரினில் உயிராகி-அன்பாலே காதல் சுழிசெய்து வாழ்வினில் உய்ந்திடும் தோழியாகினாள்!

பள்ளி அறையிற் பகலே இருளில்லை!
காலத் திசையிற் கலக்கின்ற சந்தியில்
மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்-அன்பில்லாமலே
போவதொன் றில்லை வருவது தானில்லை-அறிவில்லாமலே
ஆவதொன் றில்லை அழிவது தானில்லை
காதல் வழிசெய்த கண்ணுடன் கண்ணினை வைத்து
காதல் மொழிபேசி நெஞ்சுற நெஞ்சினைக் கலந்து
காதல் விழி நடந்து நங்கை உயிரினில் உயிராகி-அன்பாலே
காதல் சுழிசெய்து வாழ்வினில் உய்ந்திடும் தோழியாகினாள்!

No comments: