Popular Posts

Thursday, October 29, 2009

தேன் என்பதோ? தெவிட்டாத அமுதென்பதோ? தினந்தோறும் படியளக்கும் மாரியென்பதோ?

வான்நின்று உலகம் வளமான மழைதனையே வழங்கி வருகுதே!
தான்அமிழ்தம் என்றுணர்ந்து மக்களுள்ளமும் பேரின்பம் கொண்டு பெருகுதே!மழைதனையே
தேன் என்பதோ? தெவிட்டாத அமுதென்பதோ?
தினந்தோறும் படியளக்கும் மாரியென்பதோ?

No comments: