Popular Posts

Thursday, October 29, 2009

எண்ணென்பனோ? ஏனை எழுத்தென்பனோ?உன்னிரண்டு கண்ணென்பனோ?வாழும் உயிர் நாளெல்லாமே கல்விக்கே முதலிடம் தருவேனே!

எண்ணென்பனோ? ஏனை எழுத்தென்பனோ?உன்னிரண்டு
கண்ணென்பனோ?வாழும் உயிர் நாளெல்லாமே கல்விக்கே முதலிடம் தருவேனே!
விழியின்பேனோ?தமிழ்மொழியென்பேனோ? அறிவென்பேனோ?
அழகென்பேனோ? இன்பமென்பேனோ? உயிரென்பேனோ?= மனித நேய
அன்பென்பேனோ? பண்பென்பேனோ?.
எண்ணென்பனோ? ஏனை எழுத்தென்பனோ?உன்னிரண்டு
கண்ணென்பனோ?வாழும் உயிர் நாளெல்லாமே கல்விக்கே முதலிடம் தருவேனே!

No comments: