Popular Posts

Friday, October 16, 2009

பொய்முகம் காட்டிப் போறவளே- என்காதலியே நீயெனக்கு உன்காதலின்பின் மெய்முகம் காட்டிடக் கூடாதா?

பொய்முகம் காட்டிப் போறவளே- என்காதலியே நீயெனக்கு உன்காதலின்பின்
மெய்முகம் காட்டிடக் கூடாதா?உன் சிவந்த பொன்மேனி சிலிர்ந்திடக் கண்டேனே!
உன் நுண்ணிடை அசைந்திடப் பார்த்தேனே!குவளைகள் பூத்திருக்கும் குளத்தினிலே
குவியாது விரிந்திருக்கும் செந்தாமரைச் செல்வியே!ஏதோ நேயத்திலே
உன் செவ்வாய் இதழ்கள் துடிப்பதென்ன?அந்தி மாலையின் மயக்கத்தை
என் இதயத்தில் கலந்து படிப்பதென்ன?

No comments: