Popular Posts

Saturday, October 31, 2009

கெட்டமனம்வைத்து சிரிக்க சிரிக்க பேசுகிறவன் நம்வாழ்வுதனை சீரழிக்கத் தானடா!

வஞ்சகமாய்
சொல்லுவார் வார்த்தை கேட்டுத் தோழமை இகழாதே !
உலுத்தர்களின் சொல்கேட்டு ஊருக்குள்ளே மாண்டுதான் போகாதே!= ந்ல்லோர் துணைகொண்டு
அழுது அழுது சொல்கிறவன் உன்வாழ்வினில் அக்கறை கொண்டே- கெட்டமனம்வைத்து
சிரிக்க சிரிக்க பேசுகிறவன் நம்வாழ்வுதனை சீரழிக்கத் தானடா!

No comments: