Popular Posts

Thursday, October 29, 2009

காதலி உன்னை நினைத்த போதெல்லாம் அலை பொங்கும் கடலும் உறங்காது இரவே என்னாளும் தொடருதடி

காதலி
உன்னை நினைத்த போதெல்லாம் அலை
பொங்கும் கடலும் உறங்காது இரவே என்னாளும் தொடருதடி
பொழுதோர் நாளும் விடியாது தனிமையாம் இருட்டில் என்னை வாட்டுதடி
விடியலும் நமக்கு தூரமாய் போனதடி!=மின்மினி
விளக்கும் நம்மில் சாட்சியாய் ஆனதடி!
நிலவும் உறங்கும்
நீள்வானும் உறங்கும்
தென்றல் உறங்கும்
தெருவும் ஊரும் உறங்கும்
உலகும் உறங்கும் ஏன் இந்த பிரபஞ்சமும் உறங்கும்-
இரவும்கூட இங்கும் அங்கும்
எங்கும் உறங்கும் உன்கண்ணிரண்டும்
என் கண்ணிரண்டும் உறங்காதே.
நம் நெஞ்சிரண்டும் என்றும் உறங்காதே!காதலி
உன்னை நினைத்த போதெல்லாம் -அலை
பொங்கும் கடலும் உறங்காது இரவே என்னாளும் தொடருதடி
பொழுதோர் நாளும் விடியாது தனிமையாம் இருட்டில் என்னை வாட்டுதடி
விடியலும் நமக்கு தூரமாய் போனதடி!
காதலி
உன்னை நினைத்த போதெல்லாம் அலை
பொங்கும் கடலும் உறங்காது இரவே என்னாளும் தொடருதடி
பொழுதோர் நாளும் விடியாது தனிமையாம் இருட்டில் என்னை வாட்டுதடி
விடியலும் நமக்கு தூரமாய் போனதடி!

No comments: