Popular Posts

Tuesday, October 20, 2009

வெற்றிக்கு அடியெடுத்து தோல்வியிலே தடுக்கி வீழ்கின்றாய் இருந்தும் நீ எழுந்துதான் நடக்கின்றாய்!

கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் -பகுத்தறிவாலே
வாழ்கின்றாய் தாழாத நெஞ்சமே காதல் கடலினில்- நீயேன்
ஆழ்கின்றாய் தனியுடைமை வஞ்சகரின் துன்பத்தாலே துயரத்தில் -ஏன் தானோ?
சூழ்கின்றாய் வெற்றிக்கு அடியெடுத்து தோல்வியிலே தடுக்கி
வீழ்கின்றாய் இருந்தும் நீ எழுந்துதான் நடக்கின்றாய்!

No comments: