Popular Posts

Friday, October 9, 2009

!என் காதல் தலைவன் வருகையையே காயாஞ்செடிகளின்! அரும்பிய மலர்களாலே! கண்களில் தீட்டிய மையாகவே ! காடுகள் சொல்லும் கவிதைகளடி-!அது காதலின் பேரின்ப எல்லையடி!

சென்றதலைவன் இன்று மீண்டும் வந்தான் !
அது பொய்யல்ல மெய்யாகும் தோழி!-
என் காதல் தலைவன் வருகையையே காயாஞ்செடிகளின்!
அரும்பிய மலர்களாலே!
கண்களில் தீட்டிய மையாகவே !
காடுகள் சொல்லும் கவிதைகளடி-!அது
காதலின் பேரின்ப எல்லையடி!

No comments: