Popular Posts

Thursday, October 29, 2009

நாய்வாலை தீட்டினாலும் நற்றமிழை எழுதும் எழுத் தாணி ஆகுமோ?

நாய்வாலை தீட்டினாலும்
நற்றமிழை எழுதும் எழுத் தாணி ஆகுமோ?
நல்லதமிழ் உணர்வில்லாத கடையனை தமிழ் இன உணர்வு கொள்ளென்று சொன்னாலும் தாய்மொழிப்
பற்று என்பது அவனுக்கு வந்திடுமோ?தமிழினம் அழிவதைத் தடுத்து அவனும் நிறுத்திடுவானோ?

No comments: