Popular Posts

Friday, October 9, 2009

பொருள் இல்லாத உலகத்தை, பொதுவுடைமை வசந்தத்தை படைக்கின்ற வரையினிலே இல்லானை இல்லானை இல்லானை-பொருள் இல்லானை எல்லோரும் வேண்டாரா? செல்லாதா ? என்வாயிற்சொல்லே

இல்லானை இல்லானை
இல்லானை-பொருள் இல்லானை எல்லோரும் வேண்டாரா?
செல்லாதா ? என்வாயிற்சொல்லே!~
இல்லாளும் வேண்டாளா? பெற்றெடுத்த தாயும் வேண்டாளா?-
பொருள்
இல்லாத உலகத்தை, பொதுவுடைமை வசந்தத்தை படைக்கின்ற வரையினிலே
இல்லானை இல்லானை
இல்லானை-பொருள் இல்லானை எல்லோரும் வேண்டாரா?
செல்லாதா ? என்வாயிற்சொல்லே!-பொருள்
இல்லாத உலகத்தை, பொதுவுடைமை வசந்தத்தை படைக்கின்ற வரையினிலே!

No comments: