Popular Posts

Thursday, October 29, 2009

நான்கண்ட உண்மையிலெல்லாமே வாய்மையைப் போலவொரு உண்மைதனை எங்கும் நான் கண்டதில்லையே!

வாய்மை என்பது இதுதானடா!
யாதொன்றும்
தீமை இல்லாதது சொல்லிடவே வேண்டுமடா!-
வாய்மை என்பது இதுதானடா!
பொய்மையும் வாய்மைதனிலே கலந்துவிட்டால் தன்குறைதீர்ந்து
நன்மை பயக்கும் உலகிலடா! நான்கண்ட உண்மையிலெல்லாமே வாய்மையைப் போலவொரு
உண்மைதனை எங்கும் நான் கண்டதில்லையே!

No comments: