Popular Posts

Friday, October 9, 2009

நெஞ்சினை ஒளிக்காதே -ஒரு வஞ்சகமே செய்யாதே-அறிவுக் கண்ணினை மறைக்காதே -காதல் பெண்மையில் அமுக்காதே

நெஞ்சினை ஒளிக்காதே -ஒரு
வஞ்சகமே செய்யாதே-அறிவுக்
கண்ணினை மறைக்காதே -காதல்
பெண்மையில் அமுக்காதே-இதழ்முத்த
அமுதினை மூடாதே-உன்னாசை
அழகினுக்கு திரைபோடாதே!-உனது
உள்ளத்தில் உள்ளதை உதட்டிலே கொண்டுவா!
உதடுவரை வராதகாதலே சிதறுண்டு போகுமே!

No comments: