Popular Posts

Sunday, October 25, 2009

அந்தியில் மறைந்த இளந்தென்றலை பின்னும் மாலையில் தேடினேன்!

காலையில் தொலைந்த
என் கனவை மீண்டும் இரவினில் தேடினேன்!
அந்தியில் மறைந்த
இளந்தென்றலை பின்னும் மாலையில் தேடினேன்!
இரவினில் தொலைத்த நனவினை நானும் திரும்ப பகலினில் நாடினேன்!
நனவினில் போன இன்பத்தை கனவினில் பெற்றேன்!
நனவினில் கண்ட துன்பத்தை கனவினில் துறந்தேன்!

No comments: