அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்! அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்! பண்பு இருந்தால் உலகம் உனதாகும்! பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்! துணிவ...
Tuesday, October 6, 2009
நின்பாடல் என்று நீயும் நினைப்பாடல் இல்லாமலே! என்பாடல் என்று நானும் கனவொன்றும் கொள்ளாமலே! நம்பாடல் என்று நாமும் நனவொன்றில் வாழ்ந்திருப்போமே! எப்பாடல்
நின்பாடல் என்று நீயும் நினைப்பாடல் இல்லாமலே! என்பாடல் என்று நானும் கனவொன்றும் கொள்ளாமலே! நம்பாடல் என்று நாமும் நனவொன்றில் வாழ்ந்திருப்போமே! எப்பாடல் என்று ஆனாலும் மனிதம் போற்றியுயர்ந்திடுவோமே!
No comments:
Post a Comment