Popular Posts

Friday, October 30, 2009

தேசப் பொதுவாகவே தண்ணீரை மாற்றாத அரசிருந்து என்னடா?பயனில்லையடா! .

ஆபத்துக்கு உதவாத பிள்ளை இருந்து என்னடா? பயனில்லையடா!
அரும்பசிக்கு உதவாத அன்னமிருந்து என்னடா?பயனில்லையடா!
தாகத்தைத் தீர்க்காத தண்ணீர்இருந்து என்னடா?பயனில்லையடா!வறுமைத்
தரித்திரம் தீர்க்காத அரசிருந்து என்னடா?பயனில்லையடா!
தனியுடைமை எதிர்க்காத போராளி இருந்து என்னடா?பயனில்லையடா!மக்களே
பொதுவுடைமை தத்துவத்தைப் புரியாதிருந்து என்னடா?பயனில்லையடா!தேசப்
பொதுவாகவே தண்ணீரை மாற்றாத அரசிருந்து என்னடா?பயனில்லையடா!
.

No comments: