Popular Posts

Tuesday, October 20, 2009

நினைத்தோறும் காண்தோறும் பேசுந்தோறும் எப்போதும் அனைத்துகாலமும் உன்னையெண்ணி ஆனந்தத் தேன்

நினைத்தோறும் காண்தோறும் பேசுந்தோறும் எப்போதும்
அனைத்துகாலமும் உன்னையெண்ணி ஆனந்தத் தேன் சொரியும் காதலின்பமே!
தினையளவு கண்பார்வை காட்டி வானளவு கனவுகாணவைக்கும் காதலியே!
எனையாளும் அன்புதேவி என்னாளும் மறவாத மந்திரத்தை நீ தந்தாயோ?

No comments: