Popular Posts

Thursday, October 1, 2009

காண உலகங்கள் போதாதென்று-காதலியே உன்! கண்ணில் உலகத்தை காணவந்தேன்!

காண உலகங்கள் போதாதென்று-காதலியே உன்!
கண்ணில் உலகத்தை காணவந்தேன்!
சிக்கெனபிடித்தேன் சிக்கெனப் பிடித்தேன் இடைவிடாது உன்னையே!
அன்பினில் விளைந்த ஆரமுதே-இம்மையே உன்னையே
சிக்கெனபிடித்தேன் சிக்கெனப் பிடித்தேன் இடைவிடாது உன்னையே
அத்தனே ஆனனே சித்தமே போனனே உன்னாலே!
பித்தனே ஆனனே எத்தனை காலமே -உன் நெஞ்சினில்!
சிக்கிடும் கோலமே நானுனைத் தொடர்ந்து
சிக்கெனபிடித்தேன் சிக்கெனப் பிடித்தேன் இடைவிடாது உன்னையே!

No comments: