Popular Posts

Saturday, October 31, 2009

நீயும் முகம் கடுத்து இடுவாய் ஆயின் முப்பழ மொடு பால் அன்னம் என்றாலுமே! எப்பசியும் இவ்வுலகினில் தீராதடா!

உலகினிலே உவகையிலே!- நீயும்
முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாலும்
உண்பதே அமுதமாகுமே! - நீயும்
முகம் கடுத்து இடுவாய் ஆயின்
முப்பழ மொடு பால்ச்சோறு என்றாலுமே!
எப்பசியும் இவ்வுலகினில் தீராதடா!

No comments: