Popular Posts

Monday, October 19, 2009

!தான் தனக்கென்றறியாத தன்குணத்தை பொதுநலத்தின்,ஆண்பெண் சமத்துவத்தால்!ஆணாதிக்க எதிர்ப்புக் குரலாலே!

கடலமுதத்தைக் கடைந்து சேர்த்த ஆரணங்கே!
அலையற்ற ஆரமுதக்கடலே!, அக்கடலுண்டமுகிலே!
உனக்கு இதமென்று !என்னிதயத்தை கேட்டாயோ?
எனதென்பதும் உனதென்பதுமின்றி
தனதென்றுதன்னையுங்காணாது கண்பார்வையிலே நமதென்று கண்டாயோ?
உறவே நம்முயிர் கலக்கின்ற ஓருயிருண்மையை நீயின்று அறிந்து கொண்டாயோ?
யானென்பதொன்றில்லை! நாமென்று புரிந்து நடந்து வந்தாயோ?
பொய்யான பேர்களின் பொய்யுரையையே!.
நிலையென்று நாடி நிலைநின்ற பொய்ம்மதி நீக்கிவிட்டாயே!
!தான் தனக்கென்றறியாத தன்குணத்தை பொதுநலத்தின்,ஆண்பெண் சமத்துவத்தால்!ஆணாதிக்க எதிர்ப்புக் குரலாலே!தன்சமூக மாற்றத்திற்கான போராட்டத்
தன்நற் குணத்தால் தான்நிறைவாய் தானே கூட்டிவிட்டாயே!
நீதியறியாத, தன்னிலை அறியார்க்கெல்லாம் மக்கள் சக்தி நம்சக்தி,மக்கள் ஜன நாயகம்,
வாழ்நிலையிதுவேயென்று போராளியாகி நன்னிலைசொல்லி இணைத்து சென்றாயே!

No comments: