Popular Posts

Sunday, October 25, 2009

இனி நம் துன்பம் போயிடும் நிலைவரையினிலே நம்மோடு அன்பினில் இன்பம் கண்டிடுவோம் என் சகியே!

இனி என் தனிமை தீர்ந்திடும் வரையினிலே உன்னோடு நானும்
பேசிக்கொண்டிருப்பேன் என்காதலியே!
இனி உன் இனிமை கலந்திடும் வரையினிலே என்னோடு நீயும்
உறவு கொண்டிடுவாய் என் தோழியே!
இனி நம் துன்பம் போயிடும் நிலைவரையினிலே நம்மோடு அன்பினில்
இன்பம் கண்டிடுவோம் என் சகியே!

No comments: