Popular Posts

Sunday, October 25, 2009

இன்குழ லூதும் பொழுதே!. கார்வானம் மெல்லவுந் தோன்றும் இளமாலைப் பொழுதே!

இன்குழ லூதும் பொழுதே!.
கார்வானம்
மெல்லவுந் தோன்றும் இளமாலைப் பொழுதே! நறுமண மலரெல்லாம்
புவியெங்கும் பூத்தன தோன்றி சிலமொழி பேசி சின்னஞ்சிறு சாரலாக
தூதொடு வந்த மழையே!
எழில்வானம்
நின்று மிரங்கிடும் இவளுக்கு தேன்மழைச் சுவையாகவே மண்ணெல்லாம் வளஞ்சேர்க்கும்
நல்விருந் தாக நமக்கே!

No comments: