Popular Posts

Friday, October 9, 2009

தலைவி நான் ஒருத்திமட்டும் தனிமையிலே வாடுகையில் ! ஓராயிரம் துயர்வந்து சேர்ந்ததே என் தோழியே!

தலைவி நான்!
ஒருத்திமட்டும் தனிமையிலே வாடுகையில் -
தலைவன் அவன் பிரிவாலே
ஓராயிரம் துயர்வந்து சேர்ந்ததே என் தோழியே!
எழில்வானம் மின்னுதே அவனின் தூது உரைத்தே!
வரி நிறப்பாதிரியும் வாடுதடி இளமணல் குளிர்ந்த காட்டினிலே
ஆலங்கட்டிகள் புரள வானமும் இடி இடித்ததே-தலைவி நான்
ஒருத்திமட்டும் தனிமையிலே வாடுகையில் !
ஓராயிரம் துயர்வந்து சேர்ந்ததே என் தோழியே!

No comments: