Popular Posts

Thursday, October 1, 2009

உள் உருகும் காதலன்பே! இன்பப் பெருக்கே இனிய உலகே இளமாலைப் பொழுதே!

இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதவளே!-எனக்குள்
உனக்குள் கலந்த அன்பும் ஆகிக் கசிந்து உள் உருகும் காதலன்பே!
இன்பப் பெருக்கே இனிய உலகே இளமாலைப் பொழுதே!
உலாவரும் இளந்தென்றலே உண்மையான மெய்ஞானமே!

No comments: