Popular Posts

Sunday, October 18, 2009

உண்ணக்கனிகள் தந்தாலும் வேண்டாமே பேரழகே! உன்முத்தமொன்று போதுமடி! மண்ணைப் பொன்னாக்கும் விதைத்திட்ட விதைகளடி-

கண்ணைக்குளிரக்கலந்துஎங்கும்நோக்கிக்-காதலனுக்காகவே
காத்திருக்கும் காதலியே- உன் காதல்பார்வை கொண்டு என்
எண்ணத்துள்என்றும்இருந்துதித்திக்கும்
தேவதையே இன்னமுதே!
உண்ணக்கனிகள் தந்தாலும் வேண்டாமே பேரழகே!
உன்முத்தமொன்று போதுமடி!
மண்ணைப் பொன்னாக்கும் விதைத்திட்ட விதைகளடி- நாமே
கோடிக்கால பயிரைச் சமைப்போமடி!

No comments: