Popular Posts

Sunday, October 25, 2009

நில்லாது ஒலித்திருக்கும் நீரருவியோ?- நறுமணம் நீடித்து நிற்கும் வண்ணமலரோ?

நினைவில் மயங்கியிருந்த நீரோடையோ?மவுனமாய்
நித்தமும் இசைமொழிந்த தேன்குயிலோ?
நில்லாது ஒலித்திருக்கும் நீரருவியோ?- நறுமணம்
நீடித்து நிற்கும் வண்ணமலரோ?

No comments: