Popular Posts

Thursday, October 29, 2009

இறப்பே உறங்கு வதுபோலாகுமடா -பிறப்பே உறங்கி விழிப்பது போலாகுமடா

இறப்பே
உறங்கு வதுபோலாகுமடா -பிறப்பே
உறங்கி
விழிப்பது போலாகுமடா
நில்லாத வற்றை நிலையானது என்றுணரும்
நிலையில்லாத நெஞ்சம் நமக்கு வேண்டாமே! மனிதனே
ஒருபொழுதும் வாழ்வது அறியாமலே எண்ணுவது கோடி
கோடியும் அல்ல பலவாகுமடா! இறப்பே
உறங்கு வதுபோலாகுமடா -பிறப்பே
உறங்கி
விழிப்பது போலாகுமடா

No comments: