Popular Posts

Saturday, October 31, 2009

ஆணும் பெண்ணும் சமமென்ற கொள்கையிலே நாமும்! நட்பினிலே! உண்மைக் காதல் தோழமையாலே !செழித்திடவைப்போமே!

விண்ணிலே மின்னைப் போலவே!
என்னிலே உன்னைக் காண்பாய்!
உன்னிலே என்னை காண்பேன்!
உன்னையோர் உண்மை கேட்பேன்!- காதலி நீயும் கண்ணிலே கலந்து
நெஞ்சினை உணர்ந்து நினைவினில் இருந்து காதல் பேரின்பமாம்!
அன்பில் நீயும் இணைந்து வாழ்வின் தத்துவத்தின்!
உரை தெளிந்து உரைத்தல் வேண்டும்! ஆணும் பெண்ணும் சமமென்ற கொள்கையிலே நாமும்!
நட்பினிலே!
உண்மைக் காதல் தோழமையாலே !செழித்திடவைப்போமே!

No comments: