Popular Posts

Monday, October 19, 2009

வழியெல்லாம் விழிகொண்டு காண்போம் மற்றும் அறிவியலாலே! வானேறும் வழிகாண்போம் முன்னேறி முன்னேறி மகிழ்ந்திருப்போமே! எல்லோரும் இன்புற்று பகிர்ந்துண்டு !

விழியல்லால் வேலில்லை கண்மலராம் மாதர்
மேனியல்லால் வில்லில்லை தென் தமிழாம்
மொழியல்லால் மொழியில்லை கனிமொழியாள்
அன்புவழி காதல் பேரின்பமல்லால்
கழியுலகில் கடலில்லை வாழ்வுலகினில்
காரியமே காரணமென்றுரைப்பார் மானுடரே!சுவர்க்கத்தை இம்மையிலே கொண்டுவர தனியுடைமைவீழ்த்திக்
காட்டும் பொதுவுடைமைநல்
வழியெல்லாம் விழிகொண்டு காண்போம் மற்றும் அறிவியலாலே!
வானேறும் வழிகாண்போம் முன்னேறி முன்னேறி மகிழ்ந்திருப்போமே!
எல்லோரும் இன்புற்று பகிர்ந்துண்டு மகிழ்ந்திருப்போமே!

No comments: