Popular Posts

Sunday, October 18, 2009

அன்பாலே நீ விழிக்கும்கண்ணிலே உன்கண்பார்வை அல்லாது வேறொரு கண்பார்த்து என்மனம் தொடராது

காதலியே என் தோழியே - உன் கண்ணின் கடைப்பார்வையிலே!
நான்ஏதும்உன்மாயமொன்றறியேன் -அன்பாலே நீ
விழிக்கும்கண்ணிலே உன்கண்பார்வை அல்லாது
வேறொரு கண்பார்த்து என்மனம் தொடராது

நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்பினைப் போல் உன்னை
நானே சுற்றிசுற்றி வருகின்ற மந்திரம்தான் என்னடி சகியே!
தனிக்கடலேதனிச்சுடரே தனியுலகேஎன்றென்றும்-என்மனதினில்
உனக்கிடமாயிருக்க என்னைஉனக்கு உரித்தாக்கினையே!

No comments: