Popular Posts

Thursday, October 29, 2009

'கணையினுந் கூரிய ஆயுதமாகிடும் கண்ணடி'.உள்ளம் முழுவதும் தொட்டுப் படர்ந்ததே கூறும் காதல் முகம்'.

கணையினுந் கூரிய ஆயுதமாகிடும் கண்ணடி'.உள்ளம் முழுவதும் தொட்டுப்
படர்ந்ததே கூறும் காதல் முகம்'
பனியால் குளம்நிறைதல் இல்லையடி'.=வெற்றுப் பார்வையாலே
பழகிடும் நெஞ்சினில் காதலும் தோன்றாதடி!
'கணையினுந் கூரிய ஆயுதமாகிடும் கண்ணடி'.உள்ளம் முழுவதும் தொட்டுப்
படர்ந்ததே கூறும் காதல் முகம்'.
நெஞ்சின் உள்ளக் கருத்தினை
நித்தம் உரைத்து நேரத்தை நினையாது கனவினில் நினைவினைக் கலந்ததே!

No comments: