Popular Posts

Friday, October 30, 2009

இப்பிரபஞ்சத்தின் திசைகளை நாம் அறிந்துகொண்டாலும்! சித்திர விழியார் நெஞ்சம் தெரிந்தவர் இல்லையடா இப்பூமியிலே!

சித்திர விழியார் நெஞ்சம் தெரிந்தவர் இல்லையடா இப்பூமியிலே!
அத்தியின் மலரினைக் கண்டாலும் வெள்ளை காக்கையை அறிந்தாலும்மன நிலை பாதித்த
பித்தர்தம் மனத்தை நாம் கண்டறிந்து கொண்டாலும் நீரில் பிறந்த மீனின் காலை தானும் தெரிந்து கொண்டாலும்
இப்பிரபஞ்சத்தின் திசைகளை நாம் அறிந்துகொண்டாலும்!
சித்திர விழியார் நெஞ்சம் தெரிந்தவர் இல்லையடா இப்பூமியிலே!

No comments: