Popular Posts

Saturday, October 31, 2009

உன்னை நினைத்த போதெல்லாம்!அன்பே பொங்கும் கடலானேன் ! காதல் அலையெழுந்து என்னெஞ்சம் உறங்காது!- தோழியே!!இன்பப் பொழுதோர் நாளும் விடியாதோ?!

உன்னை நினைத்த போதெல்லாம்!அன்பே
பொங்கும் கடலானேன் ! காதல் அலையெழுந்து என்னெஞ்சம் உறங்காது!- தோழியே!!இன்பப்
பொழுதோர் நாளும் விடியாதோ?!
என் கண்ணிரண்டும் உறங்காதே!துன்ப
இரவே என்றும் தொடர்ந்திடுமோ?
தனிமைத் துயரம் தாங்காதே!
இனிமை என்று ஆகிடுமோ?
தலைவனின் வருகையும் தாமதமாகிடும் போதினிலே!
தென்றலும் இதமாய் உசுப்பேற்றும் நிலவும்
தெரிந்தே குளுமையில் கேலிசெய்திடுதே!!
உன்னை நினைத்த போதெல்லாம்!அன்பே
பொங்கும் கடலானேன் ! காதல் அலையெழுந்து என்னெஞ்சம் உறங்காது!- தோழியே!!இன்பப்
பொழுதோர் நாளும் விடியாதோ?!

No comments: