Popular Posts

Friday, October 16, 2009

கயல்வந்ததடி கண்ணியரின் கண்ணிலடி- காத்திருந்த காதலனின் நெஞ்சினிலே இன்பமாலை சிரிக்கின்ற பொழுதினிலே கோடிகோடி கவிதைகளே சொல்லியதடி

காதலாம் பொய்கையில் பாய்ந்ததே-காதலியே உனது அன்பாம்
நேசத்தின் புதுப்புனலே!
கயல்வந்ததடி கண்ணியரின் கண்ணிலடி-
காத்திருந்த காதலனின் நெஞ்சினிலே
இன்பமாலை சிரிக்கின்ற பொழுதினிலே
கோடிகோடி கவிதைகளே சொல்லியதடி
மெய்கண்ட அன்பின் ஆரமுதே!என்பாசப் பேரிகையே
காரிகையே கண்முத்தமாலை கலந்தனவே!

No comments: