Popular Posts

Saturday, October 31, 2009

நினைவினில்! காதலை நெஞ்சினில் இருத்தி நீயும் !- நனவாக்க! கடுமுழைப்புக் கொண்டிட நீயும் மறக்காதே!

கானலை நீரென்று !எண்ணிக்
கடுவெளி திரியும் மானாகாதே!-கனவினில்!!!
காதலை இன்பமென்று எண்ணி- நெஞ்சில்
காலமெல்லாம் எரிந்து சாகாதே! - நினைவினில்!
காதலை நெஞ்சினில் இருத்தி நீயும் !- நனவாக்க!
கடுமுழைப்புக் கொண்டிட நீயும் மறக்காதே!

No comments: