Popular Posts

Sunday, October 25, 2009

உள்ளம் ஒன்றுபட்டால் ஏது தடையிங்கே?-அன்பு உயிரும் கலந்துவிட்டால் எதுதான் எல்லையிங்கே? கோடிக்கால பயிரான காதல் துணையுள்ள போதே!

சங்கு
சுட்டாலும் வெண்மை தருமே!
பொன்னை அடித்தாலும் ஒளியாகுமே!எந்த?
உலகே
பழித்தாலும் காதல் உயர்வாகுமே! பண்பு
உள்ளம்
ஒன்றுபட்டால் ஏது தடையிங்கே?-அன்பு
உயிரும்
கலந்துவிட்டால் எதுதான் எல்லையிங்கே?
கோடிக்கால
பயிரான காதல் துணையுள்ள போதே!

No comments: