Popular Posts

Saturday, October 17, 2009

கலந்த அன்பு ஆகியே கசிந்து உள்உருகியே! கனிந்த காதல் வாழ்விலே கலக்கமென்பது ஏனடி?

கலந்த அன்பு ஆகியே கசிந்து உள்உருகியே!
கனிந்த காதல் வாழ்விலே கலக்கமென்பது ஏனடி?-சோதி
மலர்ந்த மலர்ச்சுடரே!சுந்தர தமிழே மயக்கமென்பது ஏனடி?- நீராய்
உருக்கி என் ஆருயிராய் ஆனவளே தயக்கமென்பது ஏனடி?
இன்பமும் துன்பமும் இனிமேல் ஒன்றுதானடி!
காண்பதற்கு அரிய பேரொளியே!ஆற்றின்ப வெள்ளமே பேரின்பமே!
கலந்த அன்பு ஆகியே கசிந்து உள்உருகியே!
கனிந்த காதல் வாழ்விலே கலக்கமென்பது ஏனடி?

No comments: