Popular Posts

Friday, October 23, 2009

!வர்க்கப்போரினில் நீயும் போராளியாய் ஆகிடும்வரையினில் விழலுக்கு இரைத்தநீராகிடுவாய்!

வானத்தில் உமிழ்ந்தால் உன்முகத்தினில் தானே அதுவீழும்= வீணர்களுடன்!
வமபளந்தால் உன்வாழ்வினில் துன்பம்தானே என்றுமே தொடர்கதையாகும்!-மூட
விதிதனை நீ நம்பும்வரையினில் இவ்வுலகினில் துயரம்தானே வாழ்வின்மிச்சமாகும்!
வர்க்கப்போரினில் நீயும் போராளியாய் ஆகிடும்வரையினில் விழலுக்கு இரைத்தநீராகிடுவாய்!

No comments: