Popular Posts

Saturday, October 31, 2009

வாழ்வினை ஓர் நிலையினில் வைத்து நீயும் வாழ்ந்திடடா! ஊழ்வினை என்று ஒன்று இல்லையடா பூமியிலே-அது உலுத்தர்கள் சொல்லிவைத்த புளுத்த புளுகாகுமடா!

வாழ்வது வந்த போது மனம் தனில் மகிழாதே!
தாழ்வது வந்ததானால் சோர்ந்தும் போகாதே! முயற்சியினாலே
வாழ்வினை ஓர் நிலையினில் வைத்து நீயும் வாழ்ந்திடடா!
ஊழ்வினை என்று ஒன்று இல்லையடா பூமியிலே-அது
உலுத்தர்கள் சொல்லிவைத்த புளுத்த புளுகாகுமடா!
விதிதனை எண்ணி வீழ்ந்துபோகாத பகுத்தறிவுகொண்டு தனியுடைமை வெல்லடா!

No comments: