Popular Posts

Friday, October 30, 2009

காதலினாலே! இந்த உலகமே செய்யும் மாமாயமென்னடி தோழியே!

.கலகமே செய்யும் காதலியின்
கண் இதுவே எனக்காதலனே!
மலர் அம்பு ஐந்தையும் வைத்து மன்மதனையே
வணங்கினானே!காதலினாலே! இந்த
உலகமே செய்யும் மாமாயமென்னடி தோழியே!

No comments: