Popular Posts

Saturday, October 10, 2009

தனிமையிலே இனிமையின்று வாடிய ! தலைவிக்குத் துணையாக கார்மேகமும் வ்ந்ததே!

அழகியமயில்கள் மகிழவே!
கடல் நீரைக் குடித்து மின்னல் இடியுடன்கூடி கார்மேக!
மழையும் வந்ததே! தலைவனைப் பிரிந்து!
தனிமையிலே இனிமையின்று வாடிய !
தலைவிக்குத் துணையாக கார்மேகமும் வ்ந்ததே!

No comments: