Popular Posts

Sunday, October 18, 2009

எண்ணற்கரியவளே என்னவளே! வண்ணக்கருங்குழல் மாதே இளமாலைப் பொழுதே!காதலனாம் என்னையே! கண்ணுக்கினிமையாக காணவந்தாயோ?

மாலைமணம் கமழ்கின்ற மல்லிகைப்பூச்சூட்டிவந்தவளே!
செண்பகமல்லிகையோடு
வானத்தெழுந்த மழைமுகில்போல் எங்கும்
மின்னேர் நுண்ணிடைவஞ்சமகளே!
அன்பே! உன்னைஅறிந்துகொண்டேன்
எண்ணற்கரியவளே என்னவளே!
வண்ணக்கருங்குழல் மாதே இளமாலைப் பொழுதே!காதலனாம் என்னையே!
கண்ணுக்கினிமையாக காணவந்தாயோ?

No comments: