Popular Posts

Saturday, October 31, 2009

மக்கள் ஜன நாயக புரட்சியின்றி மக்கள் நலனில் அக்கறையின்றி இருக்காதே!

பசிப்பவருக்கு இட்டு உண்ணாத பாவியாகாதே!-என்றும்
பகிர்ந்துண்ணும் தத்துவத்தை நீயும் மறக்காதே!
கசடனாகவே கணக்கறிந்து பேசாதிருக்காதே
வெட்டிபயதனமாய் ஒரு தொழிலும் இன்றி நீயும் இருக்காதே
சோம்பேறி ஆகவே ஒன்றுக்கும் உதவாது உலகினிலே வாழாதே!
முட்டாளாகவே மரத்தைப் போலவே பெரியோர்கள் சபை நின்று
பேசாமல் இருக்காதே!
பசப்பிக்கொண்டே பரிவு சொல்லித் தழுவிக்கொண்டு திரியாதே!- மக்கள் ஜன நாயக
புரட்சியின்றி மக்கள் நலனில் அக்கறையின்றி இருக்காதே!

No comments: