Popular Posts

Friday, October 9, 2009

ஒன்றை நினைத்து நிலையாய் சிந்தித்தால் - அதையும் செயலாய் கொண்டால் அந்த ஒன்றே ஒன்று நமக்கே உரித்தாய் கிட்டும் உண்மையிலே!

ஒன்று நினைக்க ஒன்று நடக்கும் உலகினிலே-
ஒன்றை நினையாத போதினில் ஒன்று நடக்கும் இந்த மண்ணிலே
ஒன்றை நினைத்து நிலையாய் சிந்தித்தால் -
அதையும் செயலாய் கொண்டால் அந்த ஒன்றே
ஒன்று நமக்கே உரித்தாய் கிட்டும் உண்மையிலே!

No comments: