Popular Posts

Monday, August 24, 2009

உலகம் ஒரு ஏணியாகும் அதில் சிலர் ஏறுறாங்க- ஒரு சிலர் இறங்குறாங்க ஏறுறவங்கஏறும்போது சிரிக்குறாங்க இறங்குறவங்க இறங்கும் போது அழுகுறாங்க என்று சொல்றாங்

உலகம் ஒரு ஏணியாகும்
அதில் சிலர் ஏறுறாங்க- ஒரு சிலர்
இறங்குறாங்க
ஏறுறவங்கஏறும்போது சிரிக்குறாங்க

இறங்குறவங்க இறங்கும் போது அழுகுறாங்க என்று சொல்றாங்க -ஆனா
ஏத்தமும் இறக்கமும் மாறி மாறி வருமுனு சொல்லமுடியாதுங்க-இங்க
ஏறுனவன் ஏறிக்கிட்டே இருக்கானுங்க
இறங்குனவன் இறங்கிக்கிட்டே இருக்கானுங்க!

No comments: