Popular Posts

Monday, August 24, 2009

ஆள் மேலே இடிவிழுந்த பின்னே ஆளாளுக்கு பஞ்சாங்கம் பார்க்கின்ற துப்புகெட்ட உலகமடா! புரியாத விசயத்திற்கு நாமாக கற்பித்துக் கொள்ளும் விளக்கங்கள் தானடா மூட

ஆள் மேலே இடிவிழுந்த பின்னே
ஆளாளுக்கு பஞ்சாங்கம் பார்க்கின்ற
துப்புகெட்ட உலகமடா!
புரியாத விசயத்திற்கு நாமாக கற்பித்துக் கொள்ளும்
விளக்கங்கள் தானடா மூட நம்பிக்கையடா!
குறிசொல்லும் குறிகாரருக்கு அவரின் விதிக்
குறியே அவருக்கு தெரியுமாடா?ஏழ்மை இருக்கும் வரை
ஏழைகள் ஜோசியர் வீட்டை முற்றுகை இடத்தான் செய்வாரடா!

No comments: